நம்மை கடந்தும் நிற்கும் புண்ணியம்

திருப்பணிக்கு பங்களிப்பு

எங்கள் பைரவர் சாம்ராஜ்யத்தின் (Bhairavar Saamrajyam) கனவை நனவாக்க உதவுங்கள் - தலைமுறைகளாக அருள் பாயும் புண்ணிய காரியம்.

தலைமுறைகளாய் நிற்கும் புண்ணியம்

நமக்குத்தான் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மரணம் - ஆனால் கோயில்களும் சுவாமி சிலைகளும் 1000 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கின்றன. இந்த சுவாமி சிலை உருவாக்கும் பணிக்கு உதவினால், இந்த சிலை இருக்கும் காலம் வரை நமக்கும், பின்னால் வரும் சந்ததியினருக்கும் இந்தப் புண்ணியத்தின் பலன் சேரும்.

இந்த அருமையான புண்ணிய காரியத்தில் தங்களால் முடிந்த உதவியை செய்து, ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி சிலை உருவாக உதவுவதன் மூலம், நமக்கும் நம்மை அடுத்து வரும் தலைமுறையினருக்கும் புண்ணியத்தைச் சேர்த்து, வாழ்வாங்கு வாழ அருள் பெறுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்பான வேண்டுகோள்

இந்த ஆலயத் திருப்பணி பல கட்டங்களாக நிறைவேற்றப்படும். முதற்கட்டமாக, ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி, பால தண்டாயுதபாணி, உன்மத்த பைரவர் மற்றும் அஸ்வாருட வாராஹி ஆகிய நான்கு தெய்வங்களின் விக்ரஹங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கான சந்நிதிகள் கட்டப்படும். கல் சிலை வேலைகள், சந்நிதி கட்டுமானம் மற்றும் ஆலயப் பணிகள் அனைத்தும் மிகச் சிறப்பாகவும் வேகமாகவும் நடைபெற, பக்தர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அன்புடன் செய்யலாம். இந்தப் புண்ணிய காரியத்தில் பங்கேற்க, கீழே உள்ள வங்கி கணக்கில் தங்கள் காணிக்கையை செலுத்தலாம்.

வங்கி விவரங்கள்

காணிக்கைகளை கீழ்க்கண்ட அறக்கட்டளை கணக்கில் செலுத்தலாம்.

AADHI VARAAHI CHARITABLE TRUST

State Bank of India - Tuticorin Branch

கணக்கு எண்

00000045217146010

IFSC

SBIN0008145

MICR

627002024

SWIFT

SBININBB

UPI

காணிக்கைகளை கீழ்க்கண்ட அறக்கட்டளை கணக்கில் செலுத்தலாம்.

Google Pay

+91 98943 36164

PhonePe

+91 98943 36164